அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்

Published Date: September 10, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை, செப்.10-சரவணக்குமார், டாக்டர் சிவசங்கரி மதுரை புட்கேர் சர்க்கரை நோய், ஆகியோர் அமைச்சருக்கு பூங் பாத சிகிச்சை மருத்துவமனை கொத்து கொடுத்து வரவேற்று, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் நினைவு பரிசு வழங்கினர். ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரு கிறது. இந்த மருத்துவமனை நிர்வா கத்தின் சார்பில் மதுரை தமிழ்ச்சங் கம் எதிரே டாக்டர் தங்கராஜ்சாலை யில் ஹர்ஷாஸ் மருத்துவமனை புதி தாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில், தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராககலந்துகொண்டு, புதிய மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதன்பிறகு அவர் மருத்துவமனை யில் குத்துவிளக்கேற்றி வைத்து வாழ்த்தினார் மருத்துவமனை நிர்வாககில் டாக்டர் சரவணகுமார், டாக்டர் சிவசங்கரி ஆகியோர் அமைச்சர்க்கு பூங் கொத்து கொடுத்து வரவேற்று நினைவு பரிசு வழங்கினர்.  

இந்த விழாவில் ஓய்வுபெற்ற மயக்க வியல் துறை பேராசிரியர் ஏகநாத பிள்ளை முன்னிலை வகித்தார். இதில்,சின்னாளப்பட்டி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சேதுராமன், காரைக்குடி சரவணா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ஜெயலட்சுமி கணே சன். மதுரை எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாகிகள் ராமசுப்பிரமணி யன், ராஜ்குமாரி, மதுரை அருண் மருத்துவமனை டாக்டர்கள் கண்ணன், பால அபிராமி மற்றும் ஏராள மானோர் கலந்துகொண்டனர். இதற் கான் ஏற்பாடுகளை மதுரை ஹர் ஷாஸ் மருதவமனை நிற்வாகுதி நர் செய்திருந்தர்.

 

 

Media: DAILYTHANTHI