மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன், பூமிநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, மாநகராட்சி துணை மேயர் ஆகியோர் உடன் உள்ளனர்.

Published Date: November 19, 2022

CATEGORY: CONSTITUENCY

69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பாக பயனாளிகளுக்கு ரூ.56,49,199 மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி, சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன், பூமிநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, மாநகராட்சி துணை மேயர் ஆகியோர் உடன் உள்ளனர்.

 

Media: Murasoli