இதில் பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன், மேரி ஜெயசிங், நிர்வாகி ஜெ.அருள்தாஸ் மற்றும் பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Published Date: November 16, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை கேப்ரன்ஹால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு தலைமை ஆசிரியை ஃபார்ச்சூன் பொன்மலர் ராணி நினைவு பரிசு வழங்கினார். இதில் பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன், மேரி ஜெயசிங், நிர்வாகி ஜெ.அருள்தாஸ் மற்றும் பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Media: Dhinabhoomi