உடன், நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன மேலாண்மை இயக்குநர் அ.சிவஞானம், ஆகியோர் உள்ளனர்.

Published Date: October 27, 2022

CATEGORY: ECONOMY

தலைமைச் செயலகத்தில், நேற்று (26.10.2022) நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜனிடம் தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு நிறுவனத்தின் 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான ஈவுத்தொகை ரூபாய் 1, 84, 52, 554 க்கான காசோலையும், 2021-2022 ஆம் ஆண்டிற்கான ஈவுத்தொகை ரூபாய் 1, 57, 08,942 க்கான காசோலையும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன் வழங்கினார். உடன், நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன மேலாண்மை இயக்குநர் அ.சிவஞானம், ஆகியோர் உள்ளனர்.

Media: Tamil Sudar